/* */

போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அஸ்தினாபுரம் அரசு மாதிரி உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் தலைமையில், (இணைய குற்றப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக அஸ்தினாபுரம் அரசு மாதிரி உயர் நிலைப் பள்ளியில் போதைப்பொருள் உபயோகிப்பதால் உண்டாகும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், ஸ்டிக்கர்ஸ் ஒட்டியும், துண்டுபிரசுரங்கள் வழங்கியும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட மது அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jun 2022 12:24 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?