/* */

பேரறிவாளன் விடுதலையை அரியலூர் வக்கீல்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் பேரறிவாளன் விடுதலைக்காக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலையை அரியலூர் வக்கீல்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அரியலூர் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

உச்சநீதிமன்றம் இன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கூடிய வழக்கறிஞர்கள், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மனோகரன், சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கொளஞ்சிநாதன், இணைச்செயலாளர் முத்துக்குமரன், மற்றும் வழக்கறிஞர்கள் செல்வமணி, ஹரிபாஸ்கர், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.பேரறிவாளன் விடுதலை தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 May 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!