/* */

அரியலூரில் கொரோனா தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடக்கம்

அரியலூரில் கொரோனா தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடங்கியது.

HIGHLIGHTS

அரியலூரில் கொரோனா தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடக்கம்
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்னிலையில் இன்றுமுதல் கொரோனா நோய்த் தடுப்புஊசி போடும் பணிகள். மீண்டும் தொடங்கியது.

இதன்படி கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 600, திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 700, குழுமியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 600, தா.பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 600, ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 700, மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 800, அரியலூர் அரசு மருத்துவமனை 200, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை 200, உடையார்பாளையம் அரசு மருத்துவமனை 100, செந்துரை அரசு மருத்துவமனை 100, அரியலூர் நகரப்பகுதி மருத்துவமனை 200, என மொத்தம் 4800 கொரோனா தடுப்புஊசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பொதுமக்களுக்கு 18வயதிற்கு மேற்பட்டு 44வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா நோய் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Jun 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை