/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X

அரியலூர் மாவட்டத்தில், இன்று மட்டும் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து 16,2302 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 665 பேர். இதுவரை 3,07,405 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,670 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,90,735 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,392. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,03,183. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,614 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,843 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,675 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 27 Sep 2021 4:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?