/* */

ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
X

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 காவல்நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த 26ம்தேதி அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் மற்றும் மீன்சுருட்டி ஆகிய இடங்களில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து மீன்சுருட்டி மற்றும் கீழப்பழுவூர் விஏஓ.,கள் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழப்பழுவூர்,மீன்சுருட்டி ஆகிய 2 காவல் நிலையங்களிலும் ஆ.ராசா மீது இந்திய தண்டனைச்சட்டம் 153, 294(பி) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 127(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?