/* */

ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆசிரியையிடம் 9பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

மாதிரி படம்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆசிரியையிடம் 9 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழப்பழுவூர் அடுத்த புத்தூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் ஜெயராமன் மனைவி மலர்(47). இவர், அருங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் இருந்தபோது அடையாள தெரியாத 2 நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டு வந்த நேரம் பார்த்து மலரை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 9 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மலர் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்