பறவைகளையும் விட்டு வைக்காத பனிப்பொழிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பறவைகளையும் விட்டு வைக்காத பனிப்பொழிவு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிபொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதியுற்றனர்.

அரியலூர் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும் கடந்த சில தினங்களாக லேசான பனிப்பொழிவு இருந்து வந்தது. இருப்பினும் காலை 6 மணி அளவில் சூரியன் வருகையால் படிப்படியாக பனி குறைந்தது. ஆனால் இன்று சுமார் காலை 8.30 மணி வரை பனி கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் செல்பவர்களுக்கு எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு காணப்பட்டது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பனிப்பொழிவால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பறவைகளும் இதில் தப்பவில்லை. மரஉச்சியில் இருந்து தரைப்பகுதியில் உள்ள சிறுகிளைகளுக்கு இறங்கி தங்களது சிறகுகளை விரித்து வார்ம்அப் செய்து கொண்டன. மழை போல் கொட்டும் பனியில் மரக்கிளைகளில் அமர்ந்து இறக்கைகளை உலர்த்தி வருகின்றன.

Updated On: 28 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  2. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  3. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  4. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  5. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  6. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  8. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  9. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  10. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...