You Searched For "#வேளாண்மைசெய்திகள்"
வேப்பனஹள்ளி
தக்காளி விலை சரிவு: வேதனையில் செடிகளிலேயே பறிக்காமல் விட்ட
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால், பறிக்காமல் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன.
சேப்பாக்கம்
மார்ச்சுக்குள் 1 லட்சம் விவசாய மின்இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி
ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள், வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பர்கூர்
நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்: வேளாண் விஞ்ஞானி அறிவுரை
நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி அறிவுறுத்தியுள்ளார்.
அரூர்
அரூரில் 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம்
அரூரில், 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போயின; கடந்த வாரத்தை விட பருத்தி விலை உயர்ந்துள்ளது.
எடப்பாடி
மரவள்ளிக்கிழங்கு செடிகளில் மாவுபூச்சி தாக்குதல்: விஞ்ஞானிகள் ஆய்வு
எடப்பாடியில் தோட்டக்கலை துறை சார்பில், பூலாம்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் மரவள்ளி கிழங்கு செடிகளில் மாவுபூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது....
அரூர்
அரூர் கூட்டுறவு சங்கத்தில் 2450 மூட்டை பருத்தி ரூ.62 லட்சத்திற்கு
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 2450 மூட்டை பருத்தி ரூ.62 இலட்சத்திற்கு ஏலம் போனது.
கிருஷ்ணகிரி
அதிகவிலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண்மை இணை இயக்குநர்
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
தாராபுரம்
பாண்டிாறு, புன்னப்புழா திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை
பாண்டியாறு, புன்னப்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு: விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி...
கால்நடைகளை அரசு மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ள, விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
பரமத்தி-வேலூர்
பரத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர் பூக்கள் ஏலச்சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.