You Searched For "#வேளாண்துறை"
திருநெல்வேலி
வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தகவல்
விவசாயம்
அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி
மண்வள அட்டை இயக்கத்தின் கீழ், அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயம்
எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்க மதுக்கூர் விவசாயிகளுக்கு பயிற்சி
தேசிய உணவு பாதுகாப்பு -எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயம்
புளியக்குடியில் வயல்வெளி பயிற்சி பள்ளி: ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், மதுக்கூர் வட்டாரம் புளியக்குடி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழான நெல்...
கும்பகோணம்
சுவாமிமலை அருகே உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி
சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.
திருமங்கலம்
100% மானியத்தில் இளநீர் பறிப்பு கருவி - வேளாண்மைத்துறை தகவல்
மதுரை டி-கல்லுப்பட்டி பகுதியில் இளநீர் பறிக்கும் கருவி, 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாக, வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
அம்பாசமுத்திரம்
பயிர் காப்பீடு- நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய பிசான நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென்று, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி திட்டங்கள் குறித்து கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி திட்டங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங்...
கிருஷ்ணகிரி
விதை விற்பனை நிலையங்களில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஆய்வு
கிருஷ்ணகிரியில், விதை விற்பனை நிலையங்களில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி
தென்னையில் கருந்தலைப் புழுக்கள்... கட்டுப்படுத்த வேளாண்துறை
தென்னையில் கருந்தலை புழுக்கள் மேலாண்மை செய்து, அதன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான...
உடுமலைப்பேட்டை
உடுமலை: மழையால் பாதித்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டு...
உடுமலைப்பேட்டை
உடுமலை: மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை
உடுமலைப்பகுதி விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் துறை யோசனை தெரிவித்து உள்ளது.