You Searched For "#வேளாண்செய்திகள்"
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவு; விவசாயிகள் கவலை
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரூர்
அரூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனை
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1000 முட்டை மஞ்சள் ரூ.45 லட்சத்திற்கு விற்பனையானது.
தூத்துக்குடி
சிறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்துடன் வங்கிக்கடன்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க, 50 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்கூர்
பர்கூர்: அட்மா திட்ட ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி
பர்கூர் அருகே, முருக்கம்பள்ளம் கிராமத்தில் அட்மா திட்ட ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓசூர்
தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை குடில், காய்கறி சாகுபடி செய்ய மானியம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை குடில் அமைக்கவும், காய்கறி சாகுபடி செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
கோவை மாநகர்
வேளாண் நிதி நிலை அறிக்கை கருத்து கேட்பு: 5 மாவட்ட விவசாயிகள்
கோவையில் நடந்த வேளாண் நிதிநிலை அறிக்கை, தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
நாமக்கல்
வேளாண் பொறியியில் துறை சார்பில் குறைந்த வாடகையில் இயந்திரங்கள்
நாமக்கல் மாவட்டத்தில், விவசாயிகளுக்குக் குறைந்த வாடகையில் டிராக்டர், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
தாராபுரம்
சின்னவெங்காயம் விதைத்தால் பெரியவெங்காயம் விளைச்சல்: விவசாயிகள் ஷாக்
தாராபுரத்தில், போலி வெங்காய விதை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல்: கூட்டுறவு சொசைட்டி உறுப்பினராக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் உறுப்பினராக சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் - பயன்பெற விவசாயிகளுக்கு
குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்களை, பெற்று விவசாயிகள் பயனடையுமாறு தருமபுரி கலெக்டர் திவ்யதர்சினி அழைப்பு விடுத்துள்ளார்.
உடுமலைப்பேட்டை
உடுமலை வேளாண் அலுவலகத்தில் ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு
உடுமலை வேளாண் அலுவலகத்தில், ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைக்கப்பட்டு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்து உள்ளது.
அரூர்
அரூர்: 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம்
தருமபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது.