You Searched For "#வேலைநிறுத்தம்"
நாமக்கல்
நாமக்கல்: கறிக்கோழி வளர்ப்பு கூலிஉயர்வு கோரி ஏப்.29 முதல்...
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி ஏப். 29ம் தேதி முதல், வேலைநிறுத்தம் செய்வதாக, கறிக்கோழி வளர்ப்போர் அறிவித்துள்ளனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் இன்று 98% பேருந்துகள் இயங்கின
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று, 95 சதவீத பஸ்கள் இயங்கின.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பேருந்துகள் இயங்கின
அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பேருந்துகள் இயங்கின
அவினாசி
கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் சார்பில், அவினாசி தபால் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஈரோடு
பவானியில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கம்: மாணவ மாணவிகள் அவதி
ஈரோடு மாவட்டம் பவானி அரசு போக்குவரத்து பணிமனையில் 61 பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் : மறியல் நடத்திய தொழிற்சங்கத்தினர் 150 பேர் கைது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு
நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது : ஏன் தெரியுமா?
பொது வேலை நிறுத்த போராட்டத்திலர் பங்கேற்பதால் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை
பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் ஆதரவு
பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
ராணிப்பேட்டை
எல்ஐசி ஊழியர்கள் இரண்டு நாள் போராட்ட அறிவிப்பு
எல்ஐசி பங்கு விற்பனை செய்வதை கண்டித்து இம்மாதம் 28, 29 ம் தேதிகளில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு
பல்லடம்
பல்லடம்: போராட்டத்தை வலுப்படுத்த விசைத்தறியாளர்கள் முடிவு
விசைத்தறி ஸ்டிரைக்கை வலுப்படுத்துவது என்று பல்லடம் பகுதி விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்
திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம் விசைத்தறியாளர்கள்
‘கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தி, வரும், 9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும்’ என, விசைத்தறி உரிமையாளர்கள்...
ஈரோடு
சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்
சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள், 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல லட்ச மதிப்புள்ள பெட்ஷீட் உற்பத்தி...