/* */

You Searched For "#வேதனை"

கன்னியாகுமரி

வட்டிக்கு வாங்கி வாடகை செலுத்தும் அவலம்: குமரியில் வியாபாரிகள் வேதனை

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வியாபாரிகள் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

வட்டிக்கு வாங்கி வாடகை செலுத்தும் அவலம்: குமரியில் வியாபாரிகள் வேதனை
ராதாபுரம்

நெல்லையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி, விவசாயிகள் வேதனை

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சிடைந்தது. முருங்கை கால்நடைகளுக்கு தீவனமாக மாறிப்போனது, விவசாயிகள் கவலையடைந்தனர்.

நெல்லையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி, விவசாயிகள் வேதனை
பெரம்பலூர்

பெரம்பலூர்: வெறும் ரூ.200க்கு விலைபோகும் வாழைத்தார்- விவசாயி வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாழைத்தார் வெறும் ரூ.200க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பெரம்பலூர்: வெறும் ரூ.200க்கு விலைபோகும் வாழைத்தார்- விவசாயி வேதனை
ஜெயங்கொண்டம்

அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள்

அரியலூரில் சூறைக்காற்று, கனமழையால் சேதமடைத் முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை

தரங்கம்பாடி ஊரடங்கு: வெள்ளரிபிஞ்சு வியாபாரம் வீழ்ச்சி-விவசாயிகள்

தரங்கம்பாடியில் ஊரடங்கு காரணமாக வெள்ளரி பிஞ்சு வியாபாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

தரங்கம்பாடி ஊரடங்கு: வெள்ளரிபிஞ்சு வியாபாரம் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை
இராயபுரம்

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
உடுமலைப்பேட்டை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள்...

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள்; பொதுமக்கள் வேதனை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள் வேதனை
ஜெயங்கொண்டம்

அரியலூரில் முழுஊரடங்கில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கும்...

அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் கொரோனா விபரீதம் அறியாமல் கூட்டமாக கூடி பொருட்களை பொதுமக்கள் வாங்குகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கவலையடைந்து...

அரியலூரில் முழுஊரடங்கில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கும் மக்கள்
ஆவடி

உயிரை பணையம் வைத்து உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உயிரை பணையம் வைத்து எரிக்கிறோம் என்று பிணம் எரிக்கும் பணியாளர் தெரிவிக்கின்றனர்.

உயிரை பணையம் வைத்து  உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மார்க்கெட் மூடல் பூ வியாபாரிகள், விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதால், விவசாயிகள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் மார்க்கெட் மூடல் பூ வியாபாரிகள், விவசாயிகள் வேதனை
அரியலூர்

அரியலூரில் ராணுவ அதிகாரி கலெக்டர் அலுவகம் முன்பு திடீர் உண்ணாவிரத...

இந்திய ராணுவத்தில் பயிற்சியாளராக உள்ள ராணுவ அதிகாரி தனது வீட்டிற்கு செல்லும் பாதையை வருவாய்த் துறையில் பணியாற்றும் அலுவலர் ஆக்கிரமிப்பு செய்து வழிவிட...

அரியலூரில் ராணுவ அதிகாரி கலெக்டர் அலுவகம் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டம்