/* */

You Searched For "#வெள்ளஅபாயம்"

செங்கம்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தேனி

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும், வெள்ள அ பாயம் நீடிக்கிறது; மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு
மதுராந்தகம்

மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றம்

தொடர்மழையால், மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது; கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றம்
திருப்பூர்

நிரம்பியது அமராவதி அணை: திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள

அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது; இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிரம்பியது அமராவதி அணை:  திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
பவானிசாகர்

காவிரியில் வெள்ள அபாயம் : கரையோர மக்களை எச்சரிக்கிறார் தாசில்தார்

காவிரியில் வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, பவானி தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரியில் வெள்ள அபாயம் : கரையோர மக்களை எச்சரிக்கிறார் தாசில்தார்
செங்கம்

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
உடுமலைப்பேட்டை

நிரம்பியது அமராவதி அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

உடுமலைப்பேட்டை, அமராவதி அணை திறந்து விடப்பட உள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிரம்பியது அமராவதி அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவள்ளூர்

தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்; ஆபத்தை உணராத பொது மக்களால்...

தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் பொது மக்கள் நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்; ஆபத்தை உணராத பொது மக்களால் அதிர்ச்சி