You Searched For "#வெறிச்சோடியது"
குமாரபாளையம்
காக்கா குருவியைக்கூட காணோம்... வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்!
கொரோனா தொற்று அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக, வாகன போக்குவரத்தின்றி, கடைகள், மக்கள் நடமாட்டம் இல்லாமல் பள்ளிபாளையம் பகுதி இன்று வெறிச்சோடி...
கிருஷ்ணகிரி
போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வெறிச்சோடிய சாலைகள்
கிருஷ்ணகிரியில் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் ஊரடங்கில் வெறிச்சோடியது
மயிலாடுதுறை மாவட்டத்தில் தளரவுகள் அற்ற முழு ஊரடங்கில் சாலைகள் அனைத்து வெறிச்சோடியது.
விருதுநகர்
முழு ஊரடங்கு - வெறிச்சோடிய விருதுநகர்-காவல்துறையினர் 65 இடங்களில்...
விருதுநகர் முழுவதும் 65 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
திருவாரூர்
ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி திருவாரூர்.
ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடின
புதுக்கோட்டை
ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகைக்கு அனுமதி இல்லாததால் பள்ளிவாசல்கள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில்.
மதுரை
முழு ஊரடங்கு மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது
முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுத்தப்பட்டதையடுத்து மதுரையில் சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.
வேளச்சேரி
ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று சென்னை விமானநிலையம் வெறிச்சோடியது
ஊரடங்கின் 2ம் நாளான இன்று சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
செங்கல்பட்டு
வெறிச்சோடிய செங்கல்பட்டு காய்கறி சந்தை...
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு காய்கறி சந்தை வெற்றிச்சோடி காணப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலை, சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடின
ஊரடங்கு காரணமாக உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சிவகங்கை
சாலையில் வாலிபால்
சிவகங்கை காந்தி வீதியில் கொரோனா ஊரடங்கின்போது, சாலையில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
நாமக்கல்
ஆளையும் காணோம்; காரையும் காணோம்: வெறிச்சோடிய ராசிபுரம் கடைவீதி
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ராசிபுரம் கடை வீதி வெறிச்சோடியது.