You Searched For "#வீடு"
கும்மிடிப்பூண்டி
பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றம்
பாகல்மேடு பகுதியில் சாலையோர வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடம் தர, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிள்ளியூர்
குமரியில் வீட்டின் ஒரு பகுதி திடீர் மாயம், தொழில் அதிபர் மீது புகார்
குமரியில் வீட்டை இடித்து தள்ளி தொழில் அதிபர் மீது பெண் போலீசில் புகார் செய்தார். இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாடாணை
1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்ற வெற்றி சுடர்
1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்ற வெற்றி சுடருக்கு உணர்ச்சி பூர்வ மரியாதை செலுத்திய முன்னாள் ராணுவ வீரர்
குளச்சல்
வயதான தம்பதியின் வீடு இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கன்னியாகுமரியில் வயதான தம்பதியின் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
பொன்னேரி
பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, ...
பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கொரோனா பரிசோதனை
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக வீடு, வீடாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவையாறு
திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி
திருவையாறு அருகே நேற்றிரவு பெய்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.
கிருஷ்ணராயபுரம்
கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை கொள்ளை
கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. போலீசார் விசாரணை
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ...
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகர்
மருத்துவரிடம் செல்போனில் ஆலோசனை பெற செயலி! அசத்தும் சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி பகுதிகளில், வீட்டில் இருந்தே செல்போனில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற ஏதுவாக, வி - மெட் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
கன்னியாகுமரி
வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை - சாராய வியாபாரி கைது
முழு ஊராடங்கை பயன்படுத்தி வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.