You Searched For "#விவசாயிகள்கோரிக்கை"
மயிலாடுதுறை
முந்திரி பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
முந்திரி பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு சீர்காழி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை
சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள்...
சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்
நன்னிலம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு விவசாய சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
நாமக்கல்
வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
வளையப்பட்டி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல்
மோகனூர்-நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை மாற்றியமைக்க விவசாயிகள்...
மோகனூரில் இருந்து நெரூர் வரை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்கக் கோரி விவசாயிகள் முதல்வருக்கு வேண்டுகோள்.
நாமக்கல்
மோகனூர் அருகே ரூ.700 கோடியில் தடுப்பணை: ஒருவந்தூருக்கு மாற்ற...
மோகனூர் - நெரூர் ரூ.700 கோடி மதிப்பு தடுப்பணை திட்டத்தை ஒருவந்தூர் பகுதிக்கு மாற்ற விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரத்தநாடு
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
தஞ்சை பகுதியில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை
மதுரை மாநகர்
விரகனூர் மதகு அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
விரகனூர் மதகு அணையில் உள்ள முட்புதர்கள், செடிகளை அகற்றி தூர்வார விவசாயிகள் வேண்டுகோள்
பெருந்துறை
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்
கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேப்பனஹள்ளி
வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்
பேரளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள்...
பேரளத்தில் செயல்பட்டு வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி-வேலூர்
மோகனூர்- நெரூர் தடுப்பணை விரைவில் அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை
மோகனூர்- நெரூருக்கு இடையே காவிரியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.