/* */

You Searched For "#விவசாயி"

நாமக்கல்

நாளை தமிழக முதல்வருடன் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்துரையாடல்: இணைய...

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் நாளை கலந்துரையாடல் -எம்.பி ராஜேஸ்குமார் தகவல்

நாளை தமிழக முதல்வருடன் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்துரையாடல்:  இணைய வழியில் கலந்து கொள்ளலாம்
அரியலூர்

திருமானூர் பகுதியில் நல்லேர் பூட்டிய விவசாயிகள் வழிபாடு

அரியலூர் மாவட்டம் அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் டிராக்டர்கள் கொண்டு நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்

திருமானூர் பகுதியில் நல்லேர் பூட்டிய விவசாயிகள் வழிபாடு
தேனி

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு

மாநிலம் முழுவதும் திறன் வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு
ஆரணி

எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயி கைது

ஆரணி வனச்சரக பகுதியில் நிலத்தில் எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயி கைது
ஆற்காடு

வாழைப்பந்தல் அருகே குழந்தையில்லாத ஏக்கத்தில் விவசாயி தூக்கிட்டு...

வாழைப்பந்தல் அருகே ஆரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குழந்தையில்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

வாழைப்பந்தல் அருகே குழந்தையில்லாத ஏக்கத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
பேராவூரணி

பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை; கள்ளக்காதலி உள்ளிட்ட இருவர்...

பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை; கள்ளக்காதலி உள்ளிட்ட இருவர் கைது
தஞ்சாவூர்

இரண்டு மாத தவணைக் கட்டவில்லை டிராக்டர் பறிமுதல்: டிராக்டர் முன்பு...

மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார். கொரனோ காரணமாக கடந்த இரண்டு மாத தவணைகள் அவரால் கட்ட முடியவில்லை.

இரண்டு மாத தவணைக் கட்டவில்லை டிராக்டர் பறிமுதல்: டிராக்டர் முன்பு படுத்து விவசாயி போராட்டம்
செய்யாறு

நிலத்திற்கு அடங்கல் தர மறுப்பு; விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை அருகே கிராம நிர்வாக அலுவலர், நிலத்திற்கு அடங்கல் தர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நிலத்திற்கு அடங்கல் தர மறுப்பு; விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி

கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக் கண்டித்து ...

கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்

கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக்  கண்டித்து    காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்