You Searched For "#விழா"
ராதாபுரம்
நெல்லை ஶ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா
திசையன்விளையில் ஶ்ரீ சண்முகநாத சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி, பூஜைகள் நடைபெற்றன.
ராதாபுரம்
நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை,...
உவரி தாமரை சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
கடையநல்லூர்
தென்காசியில் வாஞ்சிநாதனின் பிறந்த நாள்: கலெக்டர் மாலை அணிவித்து...
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பிறந்த நாள் விழாவையொட்டி, தென்காசி கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தஞ்சாவூர்
வாராஹி அம்மனுக்கு மாதுளை அலங்காரம்
ஆஷாட நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று வாராஹி அம்மனுக்கு மாதுளை அலங்காரம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கணபதி...
பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி...
அம்பாசமுத்திரம்
நெல்லை-உழவர்களுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா.
உழவர்கள் மண் வள அட்டையில் பரிந்துரைப்படி உரமிடுவதால் செலவினங்கள் மிச்சமாகும் என வேளாண்மைத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
மதுராந்தகம்
தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.
கடையநல்லூர்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பிரிவு உபசார விழா.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கருணாநிதி பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி,...
திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
திருச்சிராப்பள்ளி
மண்ணச்சநல்லூரில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா: நிவாரண உதவி...
மண்ணச்சநல்லூரில் நடந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட து. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி எம்எல்ஏவுமான...
தூத்துக்குடி
விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க கோரிக்கை
திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தூத்துக்குடி ஒலி ஒளி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தூத்துக்குடியில்...