You Searched For "#விற்பனை"
கன்னியாகுமரி
குமரியில் 3 மடங்காக உயர்ந்த பூக்கள் விலை - வியாபாரிகள் மகிழ்ச்சி
சுப நிகழ்ச்சிகள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமரியில் 3 மடங்காக உயர்ந்த பூக்களின் விலையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அம்பாசமுத்திரம்
குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர்...
நெல்லையில் குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை செய்த தாய் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விற்னையை தொடங்கினர்.
கடலூர்
தமிழக மதுபானம் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டி மதுபானங்கள் தயாரித்து
இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்
பாளையங்கோட்டை
நெல்லை உழவர் சந்தையில் மலைவாழ் மக்களின் விளைபொருட்கள் விற்பனை
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அபூர்வ உணவு பொருட்கள் வனத்துறை உதவியுடன் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பாளையங்கோட்டை
நெல்லையில் 7வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கண்காட்சி மற்றும்
நெசவாளர் முத்ரா கடன் திட்டத்திள் 20% மானியத்துடன் 8 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும், 2 நபர்களுக்கு தலா 25 ஆயிரமும் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி
நெல்லையில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 47பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பெரும்புதூர்
குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான...
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 52 கடைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஜெயங்கொண்டம்
பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த 2 பெட்டிகடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.
எடப்பாடி
கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி...
கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது.
சேலம் மாநகர்
சேலத்தில் 2000 கிலோ குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் குண்டர் சட்டத்தில்...
சேலத்தில், 2000 கிலோ தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்த நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது...
குமாரபாளையம்
பள்ளிப்பாளையத்தில் பொதுஇடங்களில் மது குடிப்பதை தடுக்க சமூக நல...
காவிரி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாக மது அருந்தினால்,காவல்துறை நடவடிக்கை எடுக்கும் சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.