You Searched For "#விபத்துசெய்திகள்"
தஞ்சாவூர்
வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்
பூதலூர் அருகே வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேருக்கு காயம். விபத்து குறித்து போலீசார் விசாரணை.
காட்பாடி
காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு
காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு. அவர்கள் வளர்த்த மாடும் பலி
கடலூர்
கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை
திருவண்ணாமலை
கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே சாலையை பார்க்காத டிரைவர்
திருவண்ணமலையில் கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வண்டி ஓட்டிய டிரைவர், லாரியை சிக்னல் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து என்ஜினீயர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்த என்ஜினீயர், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலியான சோகம்
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு
உளுந்துார்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சோளிங்கர்
சாலையின் குறுக்கே ஓடிய நாய்: பைக்கில் வந்த கர்நாடக வாலிபர் பலி
ஓச்சேரியருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே ஓடிய நாய் மீது பைக் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் பலியாகினார்.
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரம் அருகே பேருந்து பைக் மோதல்; ஒருவர் பலி
திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் அருகே பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
போளூர்
போளூர் அருகே காவல்துறை வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...
போளூர் அருகே காவல்துறை வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார்; 11 பேர் படுகாயடைந்தனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பைக் மீது மினி வேன் நேருக்கு நேர் மோதியதில்...
திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு. 10 பேர் படுகாயம்
தூத்துக்குடி
தண்ணீர் லாரி - வேன் மோதல்: 4பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தூத்துக்குடி அருகே இன்று காலை நடந்த வாகன விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர்...
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்தவர்கள் எதிரே வந்த வாகனத்தில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்