You Searched For "#விபத்து"
திருநெல்வேலி
கல்குவாரி விபத்தில் உரிமையாளர் கைது: நெல்லை ஆட்சியர் பரபரப்பு பேட்டி
கல்குவாரி சட்டத்துக்குப் புறம்பாக குவாரி இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
திருநெல்வேலி
கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து: 6 பேர் உயிருக்கு...
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்ததில் லாரி டிரைவர்கள் உட்பட ஆறு பேர் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராட்டம்.
செய்யாறு
தூசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி உயிரிழப்பு
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி உயிரிழந்தார்.
வந்தவாசி
சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி...
பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பரமத்தி-வேலூர்
கந்தாம்பாளையம்: டூ வீலர்- லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
கந்தாம்பாளையம் அருகே, டூ வீலர் மீது லாரி மோதி விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு
திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
தேனி
தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்து: இரண்டு வாலிபர்கள் பலி
சின்னமனுார், ஆண்டிபட்டியில் நடந்த விபத்துக்களில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
தேனி
போடி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி
போடி அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டோர்...
தஞ்சாவூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஈரோடு
பங்களாப்புதூர் அருகே கார், தனியார் பேருந்து மோதி விபத்து
பங்களாப்புதூர் அருகே புதுமண தம்பதியர் சென்ற காரும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.
ஆரணி
ஆரணி: ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் பலியான பரிதாபம்
ஆரணி அருகே, ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
விளவங்கோடு
கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்
கேரளாவில், கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி முதியவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.