/* */

You Searched For "#விதிமீறல்"

நாமக்கல்

நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு

நாமக்கல்லில், போக்குவரத்து துறையினர் வாகனச் சோதனையில், விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு
அவினாசி

கடைக்காரர்களே உஷார்! விதிமீறினால் இனி ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு

அவினாசியில், பொது சுகாதார துறையினரின் விதிமீறி செயல்பட்ட கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடைக்காரர்களே உஷார்! விதிமீறினால் இனி ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு
தென்காசி

பாவூர்சத்திரம்: விதிமீறி அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ பறிமுதல்

பாவூர்சத்திரம் அருகே விதிமுறைகளை மீறி அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

பாவூர்சத்திரம்: விதிமீறி அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ பறிமுதல்
பூந்தமல்லி

அனுமதி பெறாமல் நடத்தி வந்த சூப் தயாரிப்பு கூடத்துக்கு சீல்

பூந்தமல்லி கரையான்சாவடியில் அனுமதி பெறாமல் நடத்திவந்த சூப் தயாரிக்கும் தொழில் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அனுமதி பெறாமல் நடத்தி வந்த சூப் தயாரிப்பு கூடத்துக்கு சீல்
தாம்பரம்

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர்

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக, பல்லாவரம் ஏரியில் இராட்சத விளம்பர பேனர் வைத்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது
பல்லாவரம்

பல்லாவரத்தில் சாலையில் தொங்கும் பேனரால் வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை அருகே, பல்லாவரம் ரேடியல் சாலையில் காற்றில் கிழிந்து தொங்கும் பேனரால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

பல்லாவரத்தில் சாலையில் தொங்கும் பேனரால் வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு

ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக, 20 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கோபிச்செட்டிப்பாளையம்

தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.

தடையை மீறி  விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாநகரம்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
நாமக்கல்

நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து...

நாமக்கல்லில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிமுறை மீறி இயக்கிய 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி