/* */

You Searched For "#வாலிபர்கைது"

பாளையங்கோட்டை

பாளை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது

கடந்த 17ஆம் தேதி பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் இரவு வெடி மருந்தை வெடிக்கச் செய்த நபர் கைது.

பாளை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது
திருப்பரங்குன்றம்

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது

மதுரை அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
பாபநாசம்

பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் - வாலிபர் கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்தப்பட்டு, இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் - வாலிபர் கைது
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

சங்கரன்கோவில் அருகே குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சங்கரன்கோவில் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
பரமத்தி-வேலூர்

மோகனூர் அருகே பணம், நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை

மோகனூர் அருகே பணம், நகைக்காக 92வயது மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர் அருகே பணம், நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை
ஆத்தூர் - சேலம்

காதலிக்க மறுத்த மாணவி: புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் ...

காதலிக்க மறுத்த மாணவியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிரட்டிய வாலிபர் கைது.

காதலிக்க  மறுத்த  மாணவி: புகைப்படத்தை  இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர்  கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி கொலை முயற்சி,வாலிபர் கைது

காஞ்சிபுரத்தில் 5 சவரன் நகையை திருப்பி தரமால் ஏமாற்றிய, நபர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி  கொலை முயற்சி,வாலிபர் கைது
நாமக்கல்

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்
இராசிபுரம்

இராசிபுரம் பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

இராசிபுரம் அருகே பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

இராசிபுரம் பட்டதாரி கொலை வழக்கில்  தலைமறைவான வாலிபர் கைது
உத்திரமேரூர்

17 வயது சிறுமியிடம்‌ ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர் போக்சோ சட்டத்தில்...

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்ற வாலிபரை காஞ்சி தாலுகா காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

17 வயது சிறுமியிடம்‌ ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது