/* */

You Searched For "#வாகனம்பறிமுதல்"

கன்னியாகுமரி

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்
கோபிச்செட்டிப்பாளையம்

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
பவானி

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...

ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
பரமத்தி-வேலூர்

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு வெள்ளை கற்கல் கடத்தல்

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு வெள்ளை கற்கல் கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு  வெள்ளை கற்கல் கடத்தல்
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87 லட்சம் அபராதம்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது