/* */

You Searched For "#வாகனங்கள்"

விளவங்கோடு

குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் சோதனையின்றி நுழையும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்
குளச்சல்

கனிமவளம் கடத்திய 21 லாரிகள்: போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல்...

அதிகாரிகள் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது

கனிமவளம் கடத்திய 21 லாரிகள்: போலீசார் மடக்கி பிடித்து  பறிமுதல் செய்தனர்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.62...

ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் மற்றும் ரூ.62 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்-  ரூ.62 லட்சம் அபராதம் வசூல்
சேலம் மாநகர்

சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி

சேலத்தில், தேவையின்றி வாகனங்களில் திரிவோரை பிடித்து, மாநகர போலீசார் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி
அண்ணா நகர்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர்சுற்றிய 1696 வாகனங்கள் பறிமுதல் :...

மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர் சுற்றிய 1696 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர்சுற்றிய 1696 வாகனங்கள் பறிமுதல் : போலீசார் அதிரடி
ஆவடி

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...

ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாநகரம்

ஊரடங்கிலும் நகர்வலம் - ஈரோட்டில் 820 வாகனங்கள் பறிமுதல்

ஒரே நாளில் சோதனையின் போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 820 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.75 லட்சம் அபராதம் வசூலிக்கபட்ள்ளதாக போலீசார்...

ஊரடங்கிலும் நகர்வலம் - ஈரோட்டில் 820 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி

போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வெறிச்சோடிய சாலைகள்

கிருஷ்ணகிரியில் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

போலீசாரின் தீவிர கண்காணிப்பால்   வெறிச்சோடிய சாலைகள்
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர்...

திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.

நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர் தகவல்.
கன்னியாகுமரி

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர்...

நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர் எச்சரிக்கை