You Searched For "#வாகனங்கள்"
விளவங்கோடு
குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் சோதனையின்றி நுழையும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குளச்சல்
கனிமவளம் கடத்திய 21 லாரிகள்: போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல்...
அதிகாரிகள் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது
நாகர்கோவில்
ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி
நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.62...
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் மற்றும் ரூ.62 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி
சேலத்தில், தேவையின்றி வாகனங்களில் திரிவோரை பிடித்து, மாநகர போலீசார் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.
அண்ணா நகர்
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர்சுற்றிய 1696 வாகனங்கள் பறிமுதல் :...
மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர் சுற்றிய 1696 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
ஆவடி
ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...
ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகரம்
ஊரடங்கிலும் நகர்வலம் - ஈரோட்டில் 820 வாகனங்கள் பறிமுதல்
ஒரே நாளில் சோதனையின் போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 820 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.75 லட்சம் அபராதம் வசூலிக்கபட்ள்ளதாக போலீசார்...
கிருஷ்ணகிரி
போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வெறிச்சோடிய சாலைகள்
கிருஷ்ணகிரியில் போலீசாரின் தீவிர கண்காணிப்பால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர்...
திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர்...
நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை