You Searched For "#வழங்கும்"
அம்பாசமுத்திரம்
நெல்லை-உழவர்களுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா.
உழவர்கள் மண் வள அட்டையில் பரிந்துரைப்படி உரமிடுவதால் செலவினங்கள் மிச்சமாகும் என வேளாண்மைத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
மதுரை மாநகர்
தொற்று பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் தொழிலதிபருக்கு குவியும் ...
மதுரையில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டோருக்கு இலவசமாக உணவு வழங்கும் தொழிலதிபர்.
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு உலர் உணவு...
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை
சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்க உணவுவழங்கும் தனியார்
சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரும் அவலத்தை போக்க தனியார் அறக்கட்டளை உணவு வழங்கி வருகிறது.
கரூர்
கரூரில் வீடுதேடி இலவசஉணவு வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி
கரூரில் ஏழைகளின் வீடுதேடி சென்று இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும்...
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையோர மக்களுக்கான உணவு வழங்கும் சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி...
தஞ்சாவூர்
வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்
கொரோனா ஊரடங்கு காரணமாக, உணவுகள் இன்றி தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, முதியவர் ஒருவர் தினமும் உணவு வழங்கி வருகிறார்.
திருமயம்
திருமயம் அருகே கெரோனா நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்
திருமயம் அருகே ரேசன் கடையில் கொரோனா நிவாரணத் தொகை ரூ 2 ஆயிரத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கொரானா பாதித்த பகுதிகளில் மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரானா தோற்று நோய் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...
திருவள்ளூர்
அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் மிஸ்சிங்
திருவள்ளூரில் நடைபெற்ற கொரோனா நிவாரண நிதி வழங்கும் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடாமல் முடிக்கப்பட்ட சம்பவம் பொது...
துறைமுகம்
இலவச உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
சென்னையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.