You Searched For "#வழக்குப்பதிவு"
கீழ்பெண்ணாத்தூர்
தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய பஞ்., தலைவர் உள்பட 2 பேர் மீது...
தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாநகரம்
அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கிள்ளியூர்
குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு
கன்னியாகுமரியில், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மீது, ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஈரோடு மாநகரம்
போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது
போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டு கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைப்பு.
பெருந்துறை
கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை
வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.
பெருந்துறை
சென்னிமலை அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை
சென்னிமலை அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.
அந்தியூர்
அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள்
அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.
பேராவூரணி
திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை: 5 பேர் மீது போலீஸார்...
அவமானம் அடைந்த ராசேந்திரன், பெருமகளூர் திருக்குளக்கரை அருகே புளியமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு
குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்களை வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.
குளச்சல்
போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2851 நபர்கள் மீது வழக்கு
குமரியில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 2851 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி
குமரியில் ஒரே நாளில் 2145 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
குமரியில் போலீசாரின் வாகன சோதனையில் ஒரே நாளில் 2145 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.