You Searched For "#வழக்குபதிவு"
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதிமீறல் - குமரியில் ஒரே நாளில் 2181 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாநகரம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம்...
செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் அபராதம் வசூல்.
அந்தியூர்
அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட...
அந்தியூரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.
கிள்ளியூர்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2270 பேர் மீது வழக்கு
குமரியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2270 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஒரத்தநாடு
சிகரெட் கொடுக்க தாமதம்: கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்
Delay in handing out cigarettes: DMK members smashes shop
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு
நீலகிரியில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு இதுவரை 12,092 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்
காவல்துறை அனுமதியின்றி கபடி போட்டி: 8 பேர் மீது வழக்குப்பதிவு
போலீசை கண்டதும் கபடி வீரர்கள் அனைவரும் தப்பிஓடியதால் அங்கிருந்த மைக்செட், ஜெனரேட்டர் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்
உத்திரமேரூர்
வாலாஜாபாத்தில் 1.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், உணவு கடத்தல்...
வாலாஜாபாத்தில் 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கரூர்
முன்னாள் அதிமுக அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் மனைவி, தம்பி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக 2.68 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு...
கன்னியாகுமரி
குமரியில் ஒரே நாளில் 116 கனரக வாகனங்கள் மற்றும் 2059 வாகன ஓட்டிகள்...
குமரியில் ஒரே நாளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 116 கனரக வாகனங்கள் மற்றும் 2059 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எஸ்கேப் ஆன அதிமுக பிரமுகர்: உதவிய 15 பேர்...
விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அதிமுக ஒன்றியச் செயலாளரை காவல் நிலையத்திலிருந்து தப்பியோட உதவிய 31 மீது வழக்கு பதிவு.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பெண் பேராசிரியர் மர்ம மரணம், கொலையா, யார் காரணம்,...
காஞ்சிபுரத்தில் பெண் பேராசிரியர் மர்மமான முறையில் இறந்தார். இது கொலையா, யார் காரணம் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.