You Searched For "#வனப்பகுதி"
கூடலூர்
கால்நடை மேய்ச்சலுக்கு தடை: மசினகுடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
அந்தியூர்
வனப்பகுதியில் தேக்கு மரம் கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி...
சென்னம்பட்டி அருகே வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்திய நபரை கைது செய்த வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே குட்டிகளுடன் மீட்கப்பட்ட பாம்புகள்
அந்தியூர் அருகே மீட்கப்பட்ட குட்டிகளுடன் மீட்கப்பட்ட பாம்புகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விட்டனர்.
மேட்டுப்பாளையம்
வனப்பகுதியில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சிசிடிவியில் பதிவு
கோவை வனப்பகுதியில் யானை புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் கரும்பு, வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.
பவானிசாகர்
ஈரோடு அருகே காட்டு யானையை எதிர்த்து நின்ற ஜல்லிகட்டு காளை
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடக வன பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு காட்டு யானையை எதிர்த்து ஜல்லிகட்டு காளை போல் சீறிய சம்பவம் குறித்த வீடியோ...
மேட்டூர்
மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது - 600 லிட்டர்...
மேட்டூர் அருகே வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம்...
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர் அருகே 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
ஆத்தூர் அருகே கல்வராயன் மலை வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் நடத்திய சாராய வேட்டையில், 2400 லிட்டர் சாராய ஊறல்...
சேலம் மாநகர்
சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!
சேலத்தில் வனப்பணியாளர்களுக்கு பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத்தீ
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது; இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயில்:...
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயிலை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்