/* */

You Searched For "#வனத்துறை"

குன்னூர்

குன்னூரில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைக் கூட்டம் விரட்டி அடிக்கப்பட்டது.

குன்னூரில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
ஆலங்குளம்

கடையம் அருகே வனப்பகுதியில் தீ : வனத்துறையினர் தீ அணைக்க போராட்டம்

கடையம் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க, வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

கடையம் அருகே வனப்பகுதியில் தீ : வனத்துறையினர் தீ அணைக்க போராட்டம்
மயிலாடுதுறை

2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது

சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கடலில் விட்டார்.

2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது
ஈரோடு

கடம்பூர் அருகே மான் கறி, நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

சத்தியமங்கலம், கடம்பூர் அருகே மான் கறி மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பூர் அருகே மான் கறி, நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
பத்மனாபபுரம்

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த...

குமரியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறையினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் பயன்படுத்தி வரும்  இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறை
அம்பாசமுத்திரம்

மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உட்பட்ட கிராம பகுதியில் தனியார் விளைநிலங்களில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து...

மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை
கூடலூர்

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலால், வனவிலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தொட்டிகளில் நீர்நிரப்பப்பட்டு வருகிறது.

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை
ஈரோடு

பர்கூரில் கரடி தாக்கியதால் பாதிப்பு: ரூ.20 ஆயிரம் நிதி

அந்தியூர் அடுத்த பர்கூரில், கரடி தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயிக்கு, வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

பர்கூரில் கரடி தாக்கியதால்  பாதிப்பு: ரூ.20 ஆயிரம் நிதி
கடலூர்

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில்  கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்