You Searched For "#வந்தவாசி"
வந்தவாசி
பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள்
வழூர் கிராமத்தில் பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழங்குடியின மாணவர் தீயில் தள்ளப்பட்டதை கண்டித்து, வந்தவாசி அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து: 3 பேர் காயம்
பிருதூர் கிராமத்தில் சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்
வந்தவாசி
வந்தவாசி அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது
வந்தவாசி அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது
வந்தவாசி
வந்தவாசி: டயர் வெடித்ததால் கரும்பு பாரத்துடன் டிராக்டர் கவிழ்ந்து...
வந்தவாசி அருகே டயர் வெடித்ததால் கரும்பு பாரத்துடன் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வந்தவாசி
வந்தவாசி: ரூ.2,500 லஞ்சம் பெற்ற வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர்
வந்தவாசியில் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை: அன்புமணி
55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என வந்தவாசியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
வந்தவாசி
வந்தவாசியில் லாரி மீது ஸ்கூட்டி மோதல்; அங்கன்வாடி அமைப்பாளர் சாவு
வந்தவாசியில் லாரி மீது ஸ்கூட்டி மோதியதில் அங்கன்வாடி அமைப்பாளர் உயிரிழந்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே மொபட்டுகள் மோதலில் முதியவர் பலி
தெள்ளார் அருகே மொட்டுகள் மோதலில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவாசி
தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
கட்டப்படாத மண்புழு உரத் தொட்டிக்காக முன்னதாகவே வழங்கப்பட்ட கூலி தொகையை திரும்ப வழங்கும்படி கூறியதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்
வந்தவாசி
வந்தவாசியில் 'வராத' கரண்ட்! மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
வந்தவாசியில் மின்வெட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்
வந்தவாசி அருகே தென்னாங்கூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 'இலக்கியமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.