/* */

You Searched For "#லோக்அதாலத்"

திருநெல்வேலி

வழக்குகளை விரைந்து முடிக்க பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டு

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிசு வழங்கினார்.

வழக்குகளை விரைந்து முடிக்க பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டு
சிவகங்கை

சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து...

சிவகங்கை மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2,90,58,571 வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து வைப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல்...

திண்டுக்கல்லில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் 84 வழக்குகளுக்கு  தீர்வு
அம்பாசமுத்திரம்

லோக்அதாலத் - 392 வழக்குகளுக்கு தீர்வு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லோக்...

லோக்அதாலத் - 392 வழக்குகளுக்கு தீர்வு