Begin typing your search above and press return to search.
You Searched For "#லோக்அதாலத்"
திருநெல்வேலி
வழக்குகளை விரைந்து முடிக்க பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டு
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிசு வழங்கினார்.
கரூர்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு, கரூரில் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து...
சிவகங்கை மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2,90,58,571 வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல்...
திண்டுக்கல்லில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அம்பாசமுத்திரம்
லோக்அதாலத் - 392 வழக்குகளுக்கு தீர்வு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லோக்...