You Searched For "#லாக்டவுன்"
பெருந்தொற்று
ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு
வரும் மார்ச் 31ம் தேதியுடன் அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகர்
மதுரையில் முழு ஊரடங்கு: முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக, சாலைகள் வெறிச்சோடியுள்ளன; முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
முழு ஊரடங்கு: திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்
முழு ஊரடங்கு எதிரொலியாக, திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன.
திருப்பரங்குன்றம்
மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை
மதுரையில் கொரோனா விதிகளை, பல இறைச்சிக்கடைகள் கடைபிடிப்பதில்லை; இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 2வது வாரமாக இன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது; தேவையின்றிவெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை...
தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு ஜன.31 வரை நீட்டிப்பு; ஜன.16ல் ஊரடங்கு
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜன.16ஆம் தேதி முழு முடக்கம் அமலில் இருக்கும்.
அரூர்
அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம்...
அரூர் நகர் பகுதியில், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, கடைகள் செயல்பட தொடங்கி இருப்பது, சமூக ஆர்வலர்களை...
உதகமண்டலம்
உதகையில் விதிமீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல்
உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!
பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,ஏபிட் அன்னதானக்குழு சார்பில்,இரு வேளைகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பவானி
பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: பவானியில் இளைஞர்கள் அமைப்பு தொடக்கம்
பவானியில், ‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற அடிப்படையில், பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில் , 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
சேலம் மாநகர்
ஊரடங்கிலும் 'அடங்காதவர்கள்'... கட்டுப்படுத்த முடியாமல் சேலம் போலீசார்...
சேலம் மாநகரில், ஊரடங்கை மீறி உலா வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சேப்பாக்கம்
ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்:...
ரேஷனில் பொருட்கள் வாங்க, இன்று முதல் நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.