You Searched For "#லஞ்சம்"
விவசாயம்
நிலஅளவீடு செய்ய பணம் கேட்டா 'இந்த' எண்ணுக்கு கூப்பிடுங்க: கலெக்டர்
நில அளவீடு செய்ய பணம் கேட்டால், விவசாயிகள் புகார் செய்ய, மாவட்ட கலெக்டர் இலவச உதவி எண்ணை அறிவித்தார்.
மண்ணச்சநல்லூர்
திருச்சியில் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
திருச்சியில் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசி: ரூ.2,500 லஞ்சம் பெற்ற வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர்
வந்தவாசியில் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்
லஞ்சம் வாங்கிய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது
லஞ்சம் வாங்கிய தாம்பரம் திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர்
விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்
லஞ்சம் கொடுப்பவர்களுக்கே இலவச மின் இணைப்பு கொடுப்பதாக மேலூர் மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேனி
தேனி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது
தேனி மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சர்ச்சையில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர்...
55 நிமிடத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய புகாரில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர் பிரியா மீது துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலூர்
மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேனி
சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர்
பூமலைக்குண்டு ஊராட்சியில், சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறை
திருவண்ணாமலையில், விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
லாரி உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக புகார்
இராமநாதபுரம் லாரி உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
நாடழகானந்தல் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.3,750 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது செய்யப்பட்டார்.