You Searched For "#ரயில்"
அரியலூர்
அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
காரைக்கால்- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
காரைக்கால் திருச்சி விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் திருச்சி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாநகர்
பாரம்பரியமிக்க தமிழ் பெயர்களை மறைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சியா?
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இப்பொழுது இயக்கப்படவில்லை என முன்பதிவு அலுவலகத்தில் கூறியதால் அதிர்ச்சியடைந்த பயணி.
வீரபாண்டி
சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சி- பரபரப்பு : இருவரை 5 மணி நேரத்தில்...
சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது - இதுதொடர்பாக இருவரை 5 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
ஆத்தூர் - சேலம்
சேலம் – விருத்தாசலம் ரயில் எஞ்சின் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
சேலம் – விருத்தாசலம் ரயில் எஞ்சின், ஆத்தூரில் பழுதாகி நின்றதால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
செங்கல்பட்டு
புறநகர் ரயிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி, மகிழ்ச்சியுடன்...
புறநகர் ரயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அனுமதி வழங்கியது. காலை முதல் மக்கள் மகிழ்ச்சியாக ரயிலில் பயணம் செய்து...
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
கீரனூர் அருகே இன்று அதிகாலையில் நல்லூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
வில்லிவாக்கம்
மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம்...
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது
ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த 4 பேர், ஈரோடு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி...
கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் ரெயிலில் மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கர்நாடகாவிலிருந்து மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
திண்டுக்கல்
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு ரயிலில் வந்தது 2,630 டன்...
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வந்தது.