/* */

You Searched For "#யானை"

ஈரோடு

பர்கூர் மலைப்பகுதியில் யானை மிரட்டலுக்கு இடையே பெண்ணிற்கு பிறந்த...

யானை ஒரு புறம் மிரட்ட அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பர்கூர் மலைப்பகுதியில் யானை மிரட்டலுக்கு இடையே பெண்ணிற்கு பிறந்த குழந்தை
பவானிசாகர்

கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டுகளை இறக்கி சாப்பிட்ட யானை

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியோடு உலா வந்த யானை கரும்புலாரியை வழிமறித்து கரும்பு கட்டுகளை இறக்கி சாப்பிட்டது.

கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டுகளை இறக்கி சாப்பிட்ட யானை
கடையநல்லூர்

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு
கன்னியாகுமரி

பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை...

வனத்தில் இருந்து ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு மக்களை அச்சுறுத்திய காட்டு யானை உயிரிழந்தது.

பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்தது
தொண்டாமுத்தூர்

கோவை வனப்பகுதியில் குளத்தில் விளையாடிய மகிழ்ந்த யானைகள்!

கோவையில், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டிற்கு அருகே உள்ள குளத்தில் இறங்கி, 2 யானைகள் குளித்து விளையாடி மகிழ்ந்தன.

கோவை வனப்பகுதியில் குளத்தில் விளையாடிய மகிழ்ந்த யானைகள்!
கன்னியாகுமரி

மிரட்டும் ஒற்றை காட்டு யானை - அஞ்சும் விவசாயிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிரட்டும் ஒற்றை காட்டு யானையை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மிரட்டும் ஒற்றை காட்டு யானை - அஞ்சும் விவசாயிகள்
இந்தியா

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" இறந்த பாகனை காண வந்த யானை🐘😞

கேரளாவில் இறந்த யானை பாகன் ஓமன சேட்டனை கடைசியாக காண வந்த அவரது யானை அவர் வீட்டுக்கு வந்து துக்கநிகழ்ச்சியில் பங்கேற்றது.அதனை கண்ட அப்பகுதி மக்கள்...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் இறந்த பாகனை காண வந்த யானை🐘😞
கன்னியாகுமரி

குமரியில் விவசாய நிலத்தில் புகுந்த யானை - விவசாயிகள் அச்சம்.

குமரி விவசாய நிலத்தில் புகுந்த யானையால் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது

குமரியில் விவசாய நிலத்தில் புகுந்த யானை -  விவசாயிகள் அச்சம்.
கவுண்டம்பாளையம்

ஊரடங்கு மக்களுக்குத் தான், எங்களுக்கு இல்லை! - ஜாலியாக உலா வந்த காட்டு...

வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானை உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரங்களிலேயே உலா வரத் துவங்கியுள்ளன.

ஊரடங்கு மக்களுக்குத் தான், எங்களுக்கு இல்லை! - ஜாலியாக உலா வந்த காட்டு யானைகள்
மயிலாடுதுறை

யானைக்கே கொரோனா பயம் : கபசுர குடிநீர் வழங்கிய பாகன்

விலங்குகளுக்கும் கொரோனா பரவும் என்கிற அச்சத்தால் மயிலாடுதுறை கோயில் யானைக்கு கபசுர குடிநீரை பாகன் வழங்கினார்.

யானைக்கே கொரோனா பயம் : கபசுர  குடிநீர் வழங்கிய பாகன்