You Searched For "#மே5"
உலகம்
2000 Flights Cancelled in US-அமெரிக்காவில் 2ஆயிரம் விமானங்கள் ரத்தானது...
மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 2,058 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 5,846 விமானங்கள் தாமதமாக வந்தன. ET, விமான கண்காணிப்பு இணையதளFlightAware...
தமிழ்நாடு
அரசு பஸ்களில் 5 வயது வரை இலவச பயணம்! மேலும் பல சலுகைகள் அறிவிப்பு
அரசு பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்
வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் கடைகளுக்கு விடுமுறை
வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை
வணிகர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைகள் மூடல்
வணிகர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
தேனி
மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை
தனது மைத்துனரை கொலை செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவாரூர்
திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இராசிபுரம்
வட மாநிலங்களில் பாஜக வெற்றி: நாமக்கல் மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம்
வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இலால்குடி
திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய கும்பல் கைது
திருச்சியில் தொழிலதிபரை அவரது சொந்த காரிலேயே கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
மே 5 திருச்சி வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு: விக்கிரமராஜா
மே 5ம் தேதி திருச்சியில் வணிகர் சங்க மாநாடு தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக, பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம்
தீபாவளி கோலாகலம்: 5 நாட்கள் வட இந்தியாவில் அமர்க்களம்
தீபாவளி பண்டிகை நமக்கெல்லாம் ஒருநாள் கொண்டாட்டம் தான்; ஆனால், வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் 13 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது:கலெக்டர்...
ஈரோடு மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதினை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
மொடக்குறிச்சி
தேசிய நல்லாசியர் விருது: மொடக்குறிச்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை...
தேசிய நல்லாசியர் விருதுக்கு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.