You Searched For "#மூடல்"
சேலம் மாநகர்
3 போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஊழியர்கள் போராட்டம்
சேலத்தில், 3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கம்
தமிழகத்தில் மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை
ஏங்கோ..ஒரு நல்ல சேதி..! டாஸ்மாக் மூடியதால் சிவகங்கை மாவட்டத்தில்...
முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளை மூடியதால் சிவகங்கை மாவட்டத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கூடலூர்
கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்
கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வரவேண்டாமென அறிவுறுத்தல்
திருவிடைமருதூர்
திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கொரோனா, ஸ்டேசன் மூடல்
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட கைதிகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்...
திருப்போரூர்
5 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று: திருப்போரூர் காவல் நிலையம்
5 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து திருப்போரூர் காவல் நிலையம் மூடப்பட்டது.
ஆலங்குடி
புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள்...
புதுக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய இரண்டு கடலை, அரவை மில்களை வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.
திருவாரூர்
மகளிரிடம் வசூல் தனியார் நிதி நிறுவனதுக்கு பூட்டு
திருவாரூரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி பொதுமுடக்க காலத்தில் மகளிர் குழுக்களிடம் கட்டாய கடன் வசூல் செய்து செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன...
மன்னார்குடி
மன்னார்குடியில் முக்கிய சாலைகள் மூடல்
மன்னார்குடி நகர் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளை வருவாய்துறை அதிகாரியின் பரிந்துரையின் பேரில் காவல்துறையினர் அடைத்தனர் .
மன்னார்குடி
ஊரடங்கு விதியை மீறி கடைகளுக்கு பூட்டி சீல்
ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கிருஷ்ணராயபுரம்
கொரோனா பரவலை தடுக்க ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடல்
கரூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 15ம் தேதி முதல் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி
3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்
கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.