You Searched For "#முற்றுகை"
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை
திருவண்ணாமலையில் கைதி மரணமடைந்த சம்பவத்தால் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்
நுகர்பொருள் வினியோக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை...
திருவொற்றியூரில் நுகர்பொருள் வினியோக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விளவங்கோடு
ரூ.3 கோடியை ஏமாற்றிய தொழில் அதிபரை முற்றுகையிட்ட பெண்ணால் பரபரப்பு
குமரியில் 3 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய தொழில் அதிபரை முற்றுகையிட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகமண்டலம்
உதகையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இருதரப்பினா் ஒன்றாக இருந்து திருவிழாவை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்துகிறது என குற்றச்சாட்டு.
வந்தவாசி
தேசூர் விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மயிலாடுதுறை
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் கனிம வள அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகை
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வள அலுவலகத்தை, டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
திருவாடாணை
ஆதார் அட்டை: திருவாடனையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்...
பணியாளர் விடுமுறையில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
இராமநாதபுரம்
நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி தர்ணா
இராமநாதபுரத்தில், நவீன மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, ஒப்பந்தக்காரர்,வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேப்பனஹள்ளி
சீரான குடிநீர் கேட்டு உதவி மின்பொறியாளர் அலுவலகம் முற்றுகை
வி.மாதேப்பள்ளி கிராம மக்கள் இரண்டு வருடமாக சீரான குடிநீர் இல்லாததால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை.
அம்பாசமுத்திரம்
நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
பாப்பாக்குடியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அரியலூர்
பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட...
ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்