You Searched For "#முன்னாள்அமைச்சர்"
கரூர்
அதிமுகவினர் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன்...
அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 நிலையங்களை மட்டுமே திறந்துள்ளனர்.
தென்காசி
தென்காசி-திருநெல்வேலி நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க
தென்காசி திருநெல்வேலி நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை.
கோபிச்செட்டிப்பாளையம்
கொலை மிரட்டல் வழக்கில் அதிமுக ஒன்றிய செயலாளர் கைது
கொலை மிரட்டல் வழக்கில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
அத்திகடவு அவிநாசி திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கபடும:...
அத்திகடவு அவிநாசி திட்ட பணிகள் இன்னும் 4 மாதங்களில் முடிக்கபடும் என்று எம்எல்ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைகள் : எம்எல்ஏ ஆய்வு
கோபிச்செட்டிபாளையம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை பணிகளைஎம்எல்ஏ செங்கோட்டைன் பர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பர்கூர்
பர்கூரில் அதிமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக ஒன்றிய அலுவலகத்தை, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி திறந்து வைத்தார்.
தியாகராய நகர்
முன்னாள் அமைச்சர் உதவியாளருக்கு முன் ஜாமீன்
திருமணம் செய்வதாக ஏமாற்றிய நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரின் உதவியாளர் பரணிதரனுக்கு முன் ஜாமீன்...
இராயபுரம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக வேட்பாளர் வழக்கு
தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக வேட்பாளர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆரணி
ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முன்னாள் அமைச்சர் எதிர்ப்பு
கண்ணமங்கலம் அடுத்த ஒன்னுபுரம் ரயில்வே கேட் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எதிர்ப்பு
பரமத்தி-வேலூர்
தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் தங்கமணி...
ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நிவாரண உதவி
மதுரை
அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில்...
அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்றும், தடுப்பூசி விவகாரத்தில் மக்களை அரசு...