/* */

You Searched For "#மீட்பு"

கும்பகோணம்

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
உத்திரமேரூர்

திருமுக்கூடல் பாலாற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை மீட்பு

திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கண்ட நபர்கள் வாலாஜாபாத் வட்டாட்சியருக்கு தகவல் அளித்து சிலை மீட்பு.

திருமுக்கூடல் பாலாற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை மீட்பு
நாமக்கல்

நாமக்கல்: நீர்நிலைப் புறம்போக்கில் 46 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம்

நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கில் ஆக்கிரமிப்பில் இருந்து சுமார் 46 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

நாமக்கல்: நீர்நிலைப் புறம்போக்கில் 46 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம் அருகே 2 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு மீட்டது.

காஞ்சிபுரம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
நாமக்கல்

காணாமல் போன 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போய் போலீசாரால் மீட்கப்பட்ட, 104 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

காணாமல் போன 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருப்பெரும்புதூர்

கொத்தடிமைகள் 12 பேர் மீட்பு: வருவாய் கோட்டாட்சியர் குழு நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மன்னூர் கிராமத்தில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைகளை மீட்டு அரசு உதவிகள் வழங்கப்பட்டன.

கொத்தடிமைகள் 12 பேர் மீட்பு:  வருவாய் கோட்டாட்சியர் குழு நடவடிக்கை
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 6 கோடி அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பகுதியில் அரசு மேட்டு புறம்போக்கு நிலத்தை, ஆக்கிரமிப்பில் இருந்து வருவாய்த் துறையினர் மீட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 6 கோடி அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை
பாப்பிரெட்டிப்பட்டி

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு

பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு
தாம்பரம்

தவிக்கும் மக்களை சிகிச்சைக்காக மீட்டு உதவும் பேரிடர் மீட்புக்குழு

முடிச்சூா் வரதராஜபுரம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை, தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் ரப்பர் பட்கில் மீட்டு உதவி வருகின்றனர்.

தவிக்கும் மக்களை  சிகிச்சைக்காக மீட்டு உதவும் பேரிடர் மீட்புக்குழு