/* */

You Searched For "#மின்சாரவிபத்து"

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே பசு மாட்டை பிடிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய் பட்டியில் மாடு பிடிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உசிலம்பட்டி அருகே பசு மாட்டை பிடிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி
திருத்துறைப்பூண்டி

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார்.

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி  பலி
துறையூர்

துறையூர் அருகே மணவறை அலங்காரம் செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி வாலிபர் துறையூர் அருகே திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.

துறையூர் அருகே மணவறை அலங்காரம் செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
கிள்ளியூர்

ஷாக் அடித்து உயிருக்கு போராட்டம் - மரத்தில் இருந்து வாலிபர் மீட்பு

குமரியில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், புளிய மர உச்சியில் இருந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

ஷாக் அடித்து  உயிருக்கு போராட்டம் - மரத்தில் இருந்து வாலிபர் மீட்பு
திருமங்கலம்

வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி

திருமங்கலம் அருகே, காட்டுப்பன்றியை கொல்வதற்காக வைக்கப்பட்ட மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி
நாமக்கல்

நாமக்கல்லில் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்: அலறியடித்து வெளியே...

நாமக்கல் நகரில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் 50 லட்சம் மதிப்பலான டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல்லில் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்: அலறியடித்து வெளியே வந்த மக்கள்