You Searched For "#மின்சாரம்"
பெரம்பூர்
போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது
போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு; பாெதுமக்கள்...
சின்னவநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய காவலருக்கு
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்கள் புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டு.
மயிலாப்பூர்
10 நாட்களில் தடையில்லா மின்சாரம், சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில்...
தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சேப்பாக்கம்
தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் நடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி
கரூர் அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம்
கரூர் அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தனி மின் வட்டப் பாதை அமைக்கப்பட்டு, துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் சம்பவ இடத்தில் உயிரழந்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு.
பெரம்பலூர்
அன்னமங்கலத்தில் தொடர் மின்வெட்டு, பொதுமக்கள் அவதி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு...
கடையநல்லூர்
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணையில் ஷட்டரை பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானார்.திருச்சி அருகே உள்ள மாத்தூர்...
அறந்தாங்கி
புதுக்கோட்டை அருகே உறுதி ஊர்வல வாகனத்தில் மின்சாரம் தாக்கிய விபத்து,...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆயிங்குடி அருகில் பட்டினக்காடு கிராமத்தில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் ரதத்தின் மேல் பகுதியில் மின்சாரம் தாக்கி...
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிரிக்கெட்டி விளையாடிய போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.