You Searched For "#மாஸ்க்"
பெருந்தொற்று
அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேனி
முகக்கவசத்திற்கு மீண்டும் மவுசு: கிடுகிடுவென விலை உயர்வு
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கிய நிலையில், தேனி மாவட்டத்தின் முகக்கவசங்களின் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி
முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்; காவல்துறை எச்சரிக்கை
முகக் கவசம் அணியத் தவறினால் தயங்காமல் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள்...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி, போலீசாரிடம்...
நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி ஒருவர், போலீசாரை பணி செய்யவிடாமல் வம்பு செய்தார்.
தமிழ்நாடு
மாஸ்க் - தனிநபர் இடைவெளி - 10 நாட்களில் 10 லட்சம் வழக்குகள்.
திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்...
கிருஷ்ணகிரி
மாஸ்க் அணியவில்லை - நிலைய அதிகாரிக்கு அபராதம் விதித்த ரயில்வே...
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார்
கடையநல்லூர்
சாம்பவர்வடகரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாம்பவர்வடகரை அஷோகா அறக்கட்டளையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ. 2.31 லட்சம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாஸ்க் அணியாத 1156 பேருக்கு ரூ. 2.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகம்...
இந்தியா
இரட்டைமடி மாஸ்க் எந்த வகையில் பாதுகாப்பானது ?
இரட்டைமடி மாஸ்க்குகள் கொரோனா பரவலில் இருந்து இரட்டிப்பு பாதுகாப்பை தரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ராதாபுரம்
மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாஸ்க் அணிந்து வரும் பொது மக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இனிப்பு வழங்கினார்.தமிழகத்தில் தற்போது கொரொனா வைரஸ் இரண்டாம்...
நன்னிலம்
நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வருகைப் புரிந்த பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.