You Searched For "#மாவட்டஆட்சியர்அலுவலகம்"
திண்டுக்கல்
விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதிகோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாநகரம்
பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் குறித்து முதல்வருடன் ஆலோசனை : அமைச்சர்...
பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் அமைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து விசாரணை.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்த...
ஏமாற்றி சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்காத ஆலங்குடி போலீசாரை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் இன்று...
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தினை திறந்து வைக்க...
ஈரோடு மாநகரம்
குவாரி திறக்க மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
மணல் குவாரி திறக்க கோரி , தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
குவாரிகளை திறக்க வேண்டும் : மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
குவாரிகளை மீண்டும் திறந்து குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
செவிலியர் தாக்கியதாக கூறி கைக்குழந்தையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்
பெருந்துறை மருத்துவமனையில் செவிலியர், தன்னை தாக்கியதாக கைக்குழந்தையுடன் பெண் ஒருவர், கலெக்டர் ஆபீசில் புகார் அளித்தார்.
சேலம் மாநகர்
போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் நடவடிக்கை:அமைச்சர் மூர்த்தி...
போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு...
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, Anti-child labour...