You Searched For "#மாவட்டஆட்சியர்"
சேலம் மாநகர்
நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்
சேலம் மாநகராட்சி பகுதியில் நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரக்கன்று நட்டார்.
திருவண்ணாமலை
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்: மாவட்ட
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் 11-ந் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
சேலம் மாநகர்
சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட...
சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை
நாளை பள்ளிகள் திறப்பு : பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
பள்ளிகளில் கோவிட் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
காஞ்சிபுரம்
தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்தி, துவக்கி வைத்த கலெக்டர் ஆர்த்தி
காஞ்சிபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.
பத்மனாபபுரம்
மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள்
குமரியில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக சுகாதார வளாகம் மூடல் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார வளாகம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி
விளையாட்டு துறையில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர்...
விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று செய்தார்.
தஞ்சாவூர்
தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்
கொரோனா 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட கூடுதலாக 1000 புதிய படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.
தென்காசி
தென்காசி மாவட்டம் : சுரண்டை பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர்...
சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுகாதாப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்
என் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் தினேஷ்...
மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.