You Searched For "#மாணவர்கள்"
திருவண்ணாமலை
நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:...
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும்...
திருவண்ணாமலையில் பேருந்து படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் கவலை
காஞ்சிபுரம்
நல்லொழுக்க மாணவர்களுக்கு இலவச வீட்டு மனை:தனியார் பள்ளி அசத்தல்
பத்தாண்டுகள் தொடர்ச்சியாக படிப்பில் முதலிடம், ஒழுக்கம் , கீழ்ப்படிதல் என சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வீட்டுமனை வழங்கும் பள்ளி நிர்வாகம்
ஆரணி
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள்: போலீஸ் சூப்பிரண்டு...
பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும், என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை.
மேலூர்
மேலூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு...
மதுரை மாவட்டம் மேலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கல்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் 20,000 பேருக்கு பேனா வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவுரை
மாணவர்கள் கல்வி, விளையாட்டு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.
பத்மனாபபுரம்
நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை
நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு
படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்: கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் கூட்ட நெரிசலில் பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்
பொதுத்தேர்வு புறக்கணிப்பு - வீதியில் போராட்டம்: முடிவுதான் என்ன?
ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை இரண்டாவது நாளாக புறக்கணித்து வீதியில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை
விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்