You Searched For "#மா.சுப்பிரமணியன்"
திருமயம்
திமுக ஆட்சிக் காலத்தில்தான் சென்னை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர்
திருவெற்றியூர்: கொரோனா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 77 பேர் பலி: அமைச்சர்...
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் இறந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மயிலாப்பூர்
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கே நிவாரண நிதி: அமைச்சர்...
கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழக்கும் குழந்தைக்கே முதல்வர் அறிவித்த நிவாரண நிதி கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆயிரம் விளக்கு
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தேசிய நலவாழ்வு மையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று துறை சார்ந்த ஆய்வினை...
எழும்பூர்
சென்னை: லயன்ஸ் சங்க நிவாரண பொருட்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
சென்னை லயன்ஸ் சங்கம் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
சேப்பாக்கம்
சென்னை: உலக குருதி கொடையாளர்கள் தினம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.
அண்ணா நகர்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஏன் திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஏன் திறக்கப்படுகிறது என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா நகர்
கோயம்பேடு மார்க்கெட்: 10 ஆயிரம் தடுப்பூசி இலக்கு- அமைச்சர் மா....
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மயிலாப்பூர்
தமிழகத்திற்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: அமைச்சர் மா....
மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 3.65 லட்சம் கோவிலீல்டு மருந்துகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா நகர்
சென்னை: யோகா செய்து அசத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்...
சென்னை அரும்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
அண்ணா நகர்
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச்செயலகமாக மாற உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.