/* */

You Searched For "#மழைநீர்"

சோழிங்கநல்லூர்

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?

பள்ளிகரணையில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?
திருமங்கலம்

மழைநீரால் 50 ஏக்கர் மக்காச்சோளம் சேதம் - விவசாயிகள் சோகம்

டி.கல்லுப்பட்டி குட்பட்ட கவசக்கோட்டை பகுதியில், சுமார் 50 ஏக்கர் மக்காச்சோளம், தண்ணீர் நிரம்பி நின்றதால் சேதமடைந்தது.

மழைநீரால் 50 ஏக்கர் மக்காச்சோளம் சேதம் - விவசாயிகள் சோகம்
ஜெயங்கொண்டம்

ஊருக்குள் புகுந்த தண்ணீர்: தெருவில் நாற்றுநட்டு மக்கள் போராட்டம்

அரியலூர் அருகே, ஏரி நிரம்பி, தண்ணீர் ததும்பி ஊருக்குள் புகுந்தது; இதற்கு தீர்வு காணக்கோரி, கிராம மக்கள் தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில்...

ஊருக்குள் புகுந்த தண்ணீர்: தெருவில் நாற்றுநட்டு மக்கள் போராட்டம்
சேலம் மாநகர்

10 நாளாக தெருக்களில் மழைநீர் தேக்கம்: கலையுமா அதிகாரிகளின் உறக்கம்?

சேலம் எருமாபாளையம் பகுதியில், தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

10 நாளாக தெருக்களில் மழைநீர் தேக்கம்: கலையுமா அதிகாரிகளின் உறக்கம்?
விளவங்கோடு

வடியாத கழிவுநீர் கலந்த மழைநீர்: குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபர்

குமரியில், கழிவு நீர் கலந்த மழைநீரை அகற்றாததை கண்டித்து, அதில் சோப்பு தேய்த்து குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வடியாத கழிவுநீர் கலந்த மழைநீர்: குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபர்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன் கழிவுநீர்- மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டிற்குள் வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன்   கழிவுநீர்- மக்கள் அதிர்ச்சி
கோபிச்செட்டிப்பாளையம்

கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.

கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் குளமாக மாறிய சாலைகள்; மக்கள் கடும் அவதி

குமாரபாளையத்தில் நடைமேடை பணிகளால் சாலைகள் குளமாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமாரபாளையத்தில் குளமாக மாறிய சாலைகள்; மக்கள் கடும் அவதி
வாணியம்பாடி

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் சாலையில் தஞ்சம்

வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் சாலை தஞ்சமடைந்தனர்.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் சாலையில் தஞ்சம்
பெருந்துறை

வடிகால், சாலை பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 10 நாள் கெடு கொடுத்த ...

பெருந்துறை பழைய பஸ் நிலைய பகுதியில் நடைபெறும் வடிகால், சாலை பணிகளை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என எம்எல்ஏ உத்தரவு.

வடிகால், சாலை பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 10 நாள் கெடு கொடுத்த  எம்எல்ஏ
சேலம் மாநகர்

சேலத்தில் கனமழை காரணமாக வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள்...

சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக தனியார் தங்கும் விடுதி வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின.

சேலத்தில் கனமழை காரணமாக வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின