You Searched For "#மழை"
வானிலை
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட...
வானிலை
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடக்கம்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கத்திற்கு முன்னதாகவே தொடங்கியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆன்மீகம்
அக்னி ஸ்தலம் குளிர்ந்தது: கிரிவலம் வந்த பக்தர்கள் மனம் நிறைந்தது
அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
நாமக்கல்
அக்னி நட்சத்திர காலத்திலும் கன மழை: 'ஊட்டி' ஆனது நாமக்கல்!
அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையிலும் கன மழை பெய்ததால், நாமக்கல் பகுதியில் குளுகுளு வானிலை நிலவுகிறது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
ஈரோடு
அத்தாணி அருகே கனமழை: மரம் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
அத்தாணி அருகே கரட்டூர்மேடு பகுதியில் பலம் இழந்த மரம் மழை காற்றில் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கீழ்பெண்ணாத்தூர்
பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை: சராசரி 69.6 மி.மீ. மழை பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் சராசரி 69.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
பவானி அருகே சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், கல்பாவி ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு
பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.